Tuesday, June 30, 2020

மனிதன்


தன்னலத்துக்காக வாழ்பவன் நன்றி மறப்பவன் சுயநல சிந்தனை கொண்டவன் தேவைக்காக பழகுவன் முன்சிரிப்புடன் பின்புறம் பாடுபவன் தவறை ஒப்புக்கொள்ளாதவன் தன் குறை மறந்து பிறர்குறை தேடுபவன் நல் உறவுகள் இடையில் பிளவை ஏற்படுத்தி சுகம் காண்பவன் சக மனிதனை ஏளனமாக பார்ப்பவன் தவறான வழியில் சம்பாதித்து வாழ நினைப்பவன் பெண்களில் தவறான பார்வை கொண்டவன் பிறர் மனதை புண்படும்படி பேசுபவன் உருவத்தை செல்வத்தை கொண்டு இழிவுபடுத்துபவன் போன்ற மனிதன் இருக்கும் அதே பிரபஞ்சத்தில் தான்.,

மனிதாபிமானம் கொண்டவன் பொது நலத்துடன் வாழ்பவன் கஷ்டத்தில் உதவுபவன் பிறர்குறை தேடாதவன் தவறை சீர்திருத்தி கொள்பவன் கண்ணியமான பார்வை கொண்டவன் பெண்மையை மதிப்பவன் கொளரவமாக உழைப்பவன் பிறருக்கும் உள்ளம் வலிகள் உண்டென்பதை உணரந்து நடந்து பேசுபவன் துரோகிக்கும் நல்லது நினைப்பவன் எதிரிக்கும் பிரார்த்திப்பவன் பொறாமை கொண்டு சூழ்ச்சி செய்யும் மிருகங்களையும் புண்சிரிப்புடன் கடந்து தாண்டி செல்லுகின்ற மனிதனும் வாழ்கிறான். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்  இவ்வாறான மனிதர்களது இருப்புதான் உலகின் சமநிலையை தீர்மானிக்கிறது.

மனிதன் மனிதனுக்கு செய்யும் கெடுதலுக்கு உலகிலேயே பலமடங்காக இழிவுபடுத்தபட்டு தண்டிக்கபடுகிறான் இதுவே நிதர்சனம்.


Source - Mohamed_Ifthikhan

No comments:

Post a Comment

எறும்பு மற்றும்   வெட்டுக்கிளி கதை ஒரு காலத்தில், ஒரு எறும்பு இருந்தது, கோடை முழுவதும் கடினமாக உழைத்து, உணவை சேகரித்து குளிர்காலத்திற்காக ச...